districts

புதுவையில் 5 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, மே 19 - புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது. ஆனால் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொற்று பரிசோதனை தொடங்கியுள்ளது. புதுவையில் 1,237 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.