districts

img

குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்ைகவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த கயவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் சார்லஸ் தலைமையில் முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.