districts

img

சுத்தமற்ற குடிநீர் வழங்கிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் சுத்தமற்ற குடிநீர் வழங்கிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.