சுத்தமற்ற குடிநீர் வழங்கிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் நமது நிருபர் நவம்பர் 21, 2022 11/21/2022 8:51:40 PM புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் சுத்தமற்ற குடிநீர் வழங்கிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.