அறந்தாங்கி, ஏப்.25- புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி ஒன்றியம் காரக்கோட்டை ஊராட்சி அம்மன் கோவில் அருகே ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா உதயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா சேதுராமன் முன்னிலை வகிக்க, சிறப்பு கிராம சபை கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எம். சேகர், வார்டு உறுப்பி னர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.