districts

நாளை மின்நுகர்வோர்  குறைதீர் கூட்டம்

அறந்தாங்கி, அக்.18 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் அக்.20 (வியாழக் கிழமை) காலை 10.30  மணியளவில் அறந் தாங்கி செயற்பொறியா ளர், பகிர்மானம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அச்சமயம் மின் நுகர் வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறை களை தெரிவிக்கலாம் என அறந்தாங்கி மின் வாரிய செயற்பொறியா ளர் அறிவித்துள்ளார்.

;