districts

img

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி

புதுக்கோட்டை, ஜூன் 22 - 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 விழுக் காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள் ளது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிய மாண வர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந் துள்ளனர். மாணவர்கள் 44, மாணவி கள் 25 பேர் என தேர்வு எழுதிய 69  பேரும் வெற்றி பெற்றுள்ளனர். எம்.ஆஃபிரின், எஸ். ஆரிஷ்பாபு, பா. சந்தோஷினி, ப.ரேஷ்மா, வை.சாய்பிரி யதர்சினி ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.   10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்  கே.கே.தர்சனா, தெ.நர்மதா, ர.மேகாஸ்ரீ  அ.மும்தாஜ் பேகம், க.பசுமதி ஆகி யோர் சிறப்பிடம் பெற்று சாதனை படைத் துள்ளனர். அறிவியல் பாடத்தில் கே.கே. தர்சனா மற்றும் சை.ரஜீனா சஃபிரின் ஆகியோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்  பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ,  மாணவிகளை பள்ளி முதல்வர் கவிஞர்  தங்கம்மூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டி னர்.

;