பழனி காவலபட்டி முள்ளிசெட்ஓடை பகுதியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டுமானப்பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார் .திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி ,ஒன்றிய பெருந்தலைவர் கருப்புசாமி ஈஸ்வரி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.