districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு மாத சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா தலைமை வகித்தார். அமைப்பின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான பி.சுகந்தி சிறப்புரையாற்றினார். மாத சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபாதேவி, ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் அகிலா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை. சுப்பிரமணியன். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம். முருகையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.நன்மாறன். உள்ளிட்டோர் பங்கேற்றனர்.