தென்காசி, டிச.11- செங்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள முத்துசாமி பூங்கா வளாகத் தில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு நினைவு மணிமண்டபம் அமைந்துள் ளது. தற்போது வாஞ்சி நாதன் மணிமண்டபத்திற்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காணப்படு கிறது. மேலும் அவ்வப் போது மழை பெய்யும் போது, மணிமண்டபத்திற்கு செல் லும் சாலையில் மழைநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லா மல், கொசுத்தொல்லையும் காணப்படுகிறது. இதனால் மணிமண்ட பத்திற்கு செல்வோர் சிர மப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, வாஞ்சிநாதன் மணி மண்டபத்திற்கு செல்லும் சாலையில் சிமெண்ட் சாலை யோ அல்லது பேவர்பிளாக் சாலையோ அமைக்க சம் பந்தப்பட்ட துறையினர் நட வடிக்கை எடுக்க சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.