districts

img

அரசு பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கல்

திருவாரூர், ஜன.13- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், வாழ்க்கை கிராமத்தில் அமைந்துள்ள புத்த களுர் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில்  100 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில்  குழந் தைகள் படிப்பதற்கு நூலகம் இல்லாததால் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி, பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இதனை யறிந்து வாழ்க்கை கிராமத்தின் ஓம் சரவண பவ அறக்கட்டளை சார்பில் நிர்வாகி சிவ னேசன், சுமார் ரூ.4000 மதிப்புள்ள 100 புத்தகங் களை வழங்கி நூலகத்தை துவக்கி வைத் தார். மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற் றோர்கள் புத்தகம் வழங்கிய அறக்கட்ட ளைக்கு நன்றி தெரிவித்தனர்.