திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஏப்ரல் 5 தில்லி பேரணியை விளக்கி மக்கள் சந்திப்பு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.