திருவாரூர், ஜன.18- அறுவடை போராட்டத் தில் கலந்து கொண்டு சிறை சென்ற திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் வேலங் குடி ஊராட்சி திருக்கொட்டா ரம்-திருவாசல்மேடு பகுதி யைச் சேர்ந்த மூத்த தோழர் ஜி.மாரியப்பன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். மறைவு செய்தி அறிந்து, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், எம்.கலைமணி, நன்னிலம் ஒன்றியச் செய லாளர் கே.எம்.லிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், கே. தமிழ்செல்வி, தமுஎகச மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட் டோர் தோழர் மாரியப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.