districts

img

திருவண்ணாமலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ...

புதிய பணி மாறுதல் அரசாணை 243 பிரிவை ரத்து செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  கூட்டமைப்பின் நிர்வாகிகள் சி.அ.முருகன், டேவிட்ராசன் உள்ளிட்ட பலர்  கைதுசெய்யப்பட்டனர்.