புதிய பணி மாறுதல் அரசாணை 243 பிரிவை ரத்து செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் நிர்வாகிகள் சி.அ.முருகன், டேவிட்ராசன் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.