கும்பகோணம், பிப்.21- உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி யில் உலக தாய்மொழி நாள் விழா சிறப்பாக நடை பெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்த் துறை தலைவர் இணை பேராசிரியர் செ.காளிமுத்து வரவேற்றார். கல்லூரி முதல் வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். மூத்த பேராசிரி யர் வேதியியல் துறைத் தலைவர் மா.மீனாட்சிசுந்த ரம், சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலை பேராசிரி யர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் முதுமுனைவர் அரங்க.பாரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல் கலை மேனாள் துணைவேந் தர் இரா.தி.சபாபதி மோகன் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள், நிதியாளர், கண்கா ணிப்பாளர், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.