தஞ்சாவூர், மார்ச் 8- பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற்ற உலக மக ளிர் தின விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி தலைமை வகித்தார். முனை வர் ப.ஞானசேகரன், ர.ராஜ் மோகன், நா.பழனிவேலு, ப. ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை யொட்டி நடைபெற்ற நிக ழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவ லர் முருகதாஸ். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது)நரேந்திரன், அலுவலக மேலாளர் முரு கேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி லால்குடி வட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன் றிய தொடக்கப் பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவி கள் சார்பில் நடைபெற்ற விழாவில் பெண் காவலர் சிலம்புச்செல்வி கலந்து கொண்டார்.
ஆர்.வி.எஸ் வேளாண் மைக் கல்லூரி மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சியின் கீழ் அரசு சாரா நிறுவனமான பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, குறுங்காடுகள் வளர்ப்பு மற்றும் மகளி ருக்கான இலவச தையல் பயிற்சி போன்ற செயல்பாடு களுடன் இணைந்து செயல் பட்டனர். பயிற்சியின் நிறைவாக கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மக ளிர் தின விழாவில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதற் கான சான்றிதழ்களை பெற் றனர். நிகழ்ச்சியில் பட்டுக் கோட்டை கோட்டை ரோட் டரி சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் அப்துல் ரகு மான், பொருளாளர் மணி கண்டன் மற்றும் துணை ஆளுநர் தாமஸ் ஆரோக்கிய தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.