districts

img

கரூர் மாவட்டத்தில் களைகட்டிய மே தினம்

கரூர், மே 2-

   கரூர் மாவட்டத்தில் மே தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில்  மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலை மையில் நடைபெற்ற மே தின கொடியேற்று விழாவில் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு செங்கொடியை ஏற்றிவைத்துப் பேசினார்.

  சிஐடியு கரூர் மாவட்டக் குழு அலுவல கத்தில் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன்  தொழிற்சங்கக் கொடியை ஏற்றினார். ராய னூர் கடைவீதியில் கிளைச் செயலாளர் ராம கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு கொடியேற்றினார்.

  தாந்தோணிமலை கடைவீதியில் மாநகர் செயலாளர் எம். தண்டபாணி, கொடியேற்றினார். சுங்க கேட், ஜவகர் பஜாரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வுகளில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி.ஜீவானந்தம், ப.சரவணன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  என்.ரெங்கராஜன், சதீஷ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற கொடி யேற்று விழாவிற்கு சதீஷ் தலைமை வகித்தார். ராஜலிங்கம் கொடியேற்றினார். பரமேஷ்குமார், நல்லசிவம், சரவணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கிளை இரண்டில்  கருப் பையா தலைமையில் மத்தியக்குழு உறுப் பினர் சுப்பிரமணியன் கொடியேற்றினார்.

  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கரூர் 80 அடி சாலை யில் உள்ள  மின்வாரிய அலுவலகம் முன்பு  மண்டலத் தலைவர் தனபால் தலைமை யில் கொடியேற்றினர். பள்ளப்பட்டியில் செல்லமுத்து தலை மையில் நடைபெற்ற நிகழ்வில் சிஐடியு சங்க துணை தலைவர்  சி.ஆர்.ராஜா முகமது கலந்து கொண்டனர்.  

  க.பரமத்தி கடைவீதி, ஆரியூர் ஆகிய  பகுதிகளில் சிஐடியு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக் கொடியை மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கா.கந்தசாமி ஏற்றினார். ஒன்றியச் செயலாளர் எம்.கே. மணியன் தலைமை வகித்தார். முத்துக்கருப்பன், துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  நொய்யல் குறுக்குச் சாலை, டிஎன்பிஎல் ஆலை, புகழூர் நான்கு ரோடு,  கட்சியின் ஒன்றிய குழு அலுவலகங்க ளில் செங்கொடி ஏற்றப்பட்டது.  ஒன்றியச்  செயலாளர் எம்.ராஜேந்திரன் தலைமை யில் அ.காதர்பாட்ஷா கொடியேற்றினார்.நடராஜன்,  கிருஷ்ணன், கதிர்வேல், பழனி யப்பன், பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  குளித்தலை பேருந்து நிலையம், சுங்ககேட், கட்சி ஒன்றியக் குழு அலுவல கம், வை.புதூர் ராஜேந்திரம், கருங்க லாப்பள்ளி, பொய்யமணி, நங்கவரம், நெய்தலூர் காலனி, குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் கொடியேற்றப்பட்டது. குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராஜு கொடியேற்றினார். பிரபாகரன், சிவா, சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தரகம்பட்டி, ரெட்டியபட்டி, பால விடுதி, அரச கவுண்டனூர், கரிச்சிப்பட்டி, கட வூர் ஆகிய பகுதிகளில்  கடவூர் ஒன்றியச் செயலாளர் பி.பழனிவேல் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட் டச் செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி கொடி யேற்றினார். வேல்முருகன், ரவிக்  கண்ணன், சந்திரமோகன், ராமசாமி,  தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  வேளாண்செட்டியூர், பள்ளப்பட்டி பேருந்து நிலையம், அரவக்குறிச்சி பேருந்து நிலையம் உள்ளிட்ட 14 இடங்க ளில் கொடியேற்று விழா நடைபெற்றது.  அர வாக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் எம். ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.ராஜாமுக மது கொடியேற்றினார். மருதமுத்து, குண சேகரன், சுரேஷ், முத்துக்காளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  பிள்ளாப்பாளையம், சேங்கல், வீரக் குமரன்பட்டி, பழைய ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கிருஷ்ணாபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சர வணன், ஒன்றி குழு உறுப்பினர்கள் வி. நாகராஜ், ராஜா, பழனியாண்டி  ஆகியோர் கொடியேற்றினர்.

  தோகமலையில்  தோகைமலை, பேருந்து நிலையம், கடைவீதி, பேரூர்,  கீழவெளியூர், புளியம்பட்டி, காவக்கா ரப்பட்டு உள்ளிட்ட பத்து இடங்களில்  கொடி யேற்று விழா நடைபெற்றது, ஒன்றியச்  செயலாளர் ஏ.பெருமாள்  தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.சக்திவேல் கொடியேற்றினார். சுப்பி ரமணி, ரமேஷ், வடிவேல், அழகேசன், முரு கேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.