districts

img

தொழிலாளர் தினத்தையொட்டி இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றுது

தொழிலாளர் தினத்தையொட்டி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ‘யாருக்கானது மே தினம்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை சங்க மாவட்ட தலைவர் சூரியா வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் சங்க மாவட்ட செயலாளர் மோகன் நன்றி கூறினார்.