திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கூத்தூர் ஊராட்சி பளுர் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் புதனன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.