districts

img

பஞ்சாலைத் தியாகி சண்முகத்திற்கு அஞ்சலி

புதுக்கோட்டை, ஏப்.24-  

   நமுணை பஞ்சாலைத் தியாகி சண்முகம் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று நமணசமுத்திரம் தியாகி சண்முகம் திடலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.சங்கர், ஜி.நாகராஜன், சு.மதியழகன், அரி மளம் ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா, நமுணை  கிளைச் செயலாளர் சக்திவேல் மற்றும் ஏபி.ஆறுமுகம், கி.ஜெயபாலன், வெள்ளைச்சாமி, அடைக்கன், கருப் பையா, மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.