புதுக்கோட்டை, பிப்.25- புதுக்கோட்டையில் நடை பெற்ற கலை சங்கமம் நிகழ்ச்சி யில் பங்கேற்றோருக்கு தமிழ்நாடு தமிழ்நாடு நாட்டுப்புற கலை ஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் வெள்ளிக் கிழமை பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். கோட்டாட்சியர் முருகேசன், விழா ஒருங்கிணைப்பாளர் தி.சோம சுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.