districts

கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது

அரியலூர், ஜூன் 29-

     அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள  சூரக்குழி காலனி தெருவில் நான்கு வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் சூரக்குழி ரோட்டுத் தெரு வைச் சேர்ந்த மகேஷ் (20), ஆகாஷ் (22), ராஜகுரு (19), சுபாஷ் (23) என்பதும் அவர்கள் கஞ்சா வைத்தி ருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.