districts

img

குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் கிராமத்தில் ஐந்து தலைமுறைகளாக  குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மக்கள் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் செவ்வாயன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அபிஷேகபுரம் பகுதிச் செயலாளர் வேலுச்சாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின், குருநாதன், கல்யாணி, இளங்கோவன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.