districts

img

சுரைக்காயூர் ஊராட்சியில் உள்ள பயணியர் நிழற்குடை பழுதடைந்த நிலையில் உள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே சுரைக்காயூர் ஊராட்சியில் உள்ள பயணியர் நிழற்குடை பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.