districts

img

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (ஜூலை 29) கோரிக்கை மனு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (ஜூலை 29) கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.