திருவாரூர் கொரடாச்சேரி ஒன்றியம் புலிவலம் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஐந்திணை விழா மாநில பொதுச்செயலாளர் சண்முக நாதன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யமொழி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன், மாநிலத் தலைவர் பே.ரா.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.