கடும் புயல், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் தஞ்சை மாட்டு மேஸ்திரி சந்து பகுதி வணிகர்கள் சங்க தலைவர் பாபுஜி, செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் ரூ.63 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினர்.