தரங்கம்பாடி, மே 9-
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சி பனங்குடியில் மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியப் பேரவை நடைபெற்றது. ஒன்றியச் செயலா ளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேரவை யில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரை ராஜ், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் காபிரியேல், அம்மையப்பன், ஜி.கலைச்செல்வி, அமுல்காஸ்ட்ரோ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.