districts

img

வீட்டுமனைப் பட்டா முதல்வருக்கு நன்றி

புதுக்கோட்டை, ஏப்.22-  

   புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் 1,282, திரு மயத்தில் 993, கந்தர்வ கோட்டையில் 768, கறம் பக்குடியில் 387, புதுக் கோட்டையில் 426, இலுப்பூரில் 539, குளத் தூரில் 864, பொன்னமரா வதியில் 84, விராலி மலையில் 680, அறந் தாங்கியில் 874, ஆவுடை யார்கோயிலில்; 354, மணமேல்குடியில் 655 என மொத்தம் விலையில்லா வீட்டுமனைப் பட்டா நத்தம் பிரிவில் 8,662 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

   விலையில்லா வீட்டுமனைப் பட்டா பெற்றுக்கொண்ட புதுக்கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.