districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் சுடர் மாற்றுத் திறனுடையோர் பள்ளி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் சுடர் மாற்றுத் திறனுடையோர் பள்ளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் தலைவர் சக்திவேல், செயலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் சார்பில், பெற்றோர் இல்லாத 2 பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு, ரூ.1,000 ஆகியவற்றை தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.