districts

img

தமுஎகச முன்னாள் தலைவர் கி.சேதுரத்தினம் படத்திறப்பு

நீடாமங்கலம், ஏப்.24-

   திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் தமுஎகச முன்னாள் தலைவரும் நீடாமங்க லம் தமுஎகச தலைவர் சே.சந்தான ராமனின்  தந்தையுமாகிய கி.சேதுரத்தினம் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது.  

   நிகழ்விற்கு, முன்னாள் மாணவர் மரு. தமிழரசன் தலைமை வகித்தார். முன்னாள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநி லச் செயலாளர் ப.ரத்தினம் படத்தினை திறந்து வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, ஒன்றி யச் செயலாளர் ஜான் கென்னடி, முன்னாள்  பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்.ராஜசேக ரன் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தி னர்.