புதுக்கோட்டை, மே 19-
தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை சார்பில் புதன் கிழமை இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்சிக்கு கிளைத் தலைவர் ஆர்டிஸ்ட் முருகேசன் தலைமை வகித்தார். ‘பெரியாரும் வைக்க மும்’ என்ற தலைப்பில் மாவட்ட துணைத் தலைவர் சு.மதியக ழன், ‘கண்ணதாசனும் கவிதை யும்’ என்ற தலைப்பில் கோவிந்த சாமியும் உரையாற்றினர்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரெ.வெள் ளைச்சாமி வாழ்த்திப் பேசினார். வம்பன் செபா கவிதை வாசித் தார். சரணவன், வெற்றி, சசி ஆகி யோர் பாடல்கள் பாடினர். முன்ன தாக கிளைச் செயலாளர் நேசன் மகதி வரவேற்க, துணைச் செயலா ளர் சசிக்குமார் நன்றி கூறினார்.