திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்டம் பாரதிதாசன் பல்கலை., டாலர்ஸ் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒர்த் தொழிற்பயிற்சி நிலைய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.