districts

img

ஒரு பெண்ணிற்கு மாவட்டத் தலைவர் பழனியப்பன் சார்பில், தையல் எந்திரம்

பாபநாசம் அரிமா சங்கம் சார்பில் ஏழ்மை நிலையிலுள்ள ஒரு பெண்ணிற்கு மாவட்டத் தலைவர் பழனியப்பன் சார்பில், தையல் எந்திரத்தை அரிமா மாவட்ட ஆளுநர் செளமா ராஜரத்தினம் வழங்கினார். பாபநாசம் அரிமா சங்கத் தலைவர் கணேசன், செயலர் செந்தில், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.