முத்துப்பேட்டை, மே 9-
ஜாம்பவானோடை தியாகி ரெ.நாராயணசாமி தேவர் நினைவு தினம் முத் துப்பேட்டையில் கடைப் பிடிக்கப்பட்டது.
அலிப்பூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்த சுதந்திரப் போராட்டப் வீர ரும் கவிஞருமான ப.ஜீவா னந்தம், தியாகி சிவராமன், வாட்டாக்குடி இரணியன் போன்ற மகத்தான போராளி களின் தோழருமான ஜாம்ப வானோடை ரெ. நாராயண சாமி தேவரின் 17-ஆவது நினைவு தினம் முத்துப்பேட் டையில் கடைபிடிக்கப்பட்டது.
கோவி.ரங்கசாமி தலை மையில் நடைபெற்ற அஞ் சலி நிகழ்வில் தியாகி ரெ. நாராயணசாமி தேவரின் புதல்வர்கள் ஜீவானந்தம், ராஜ்மோகன் செல்லப்பா, ரெங்கசாமி. சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, நகர் செய லாளர் சி.செல்லதுரை, தென்னை விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி. கனகசுந்தரம், வி தொ.சா ஒன்றியச் செயலாளர் வி.என். காளிமுத்து உள் ளிட்ட பல்வேறு அமைப்பு களின்நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆகியோர் நிக ழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.