districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பாதுகாப்பு கருதி இந்தக் குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரிலுள்ள தேவரடியார் குளம் சுமார் ஒன்றரை ஏக்கர்  பரப்பளவு உடையது. ஆக்கிரமிப்பால் பரப்பளவு குறைந்து விட்டது. இந்தக் குளம் அருகில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பாதுகாப்பு கருதி இந்தக் குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.