தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் உள்ள ரயில்வே கேட்டை தாண்டினால், சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகளை தடுமாறச் செய்கிறது. கனரக வாகனங்கள் செல்லும் போது தூசு பறக்கிறது. எனவே இச்சாலையை விரைவில் தரமாகப் போட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.