districts

img

கும்பகோணம்-தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் பகுதியில் மழைநீர் வடிகால் பணி

கும்பகோணம்-தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. சமீப நாட்களாக பெய்த மழையால் பள்ளங்களில் நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.