திருச்சிராப்பள்ளி, மே 9-
ஒன்றிய பாஜக அரசு அறிவித்த புதிய மோட்டார் வாகனச் சட் டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத் தக் கூடாது, ஆன்லைன் அபரா தத்தை உடனடியாக நிறுத்த வேண் டும். உயர்நீதிமன்றத்தின் உத்தர வின்படி நியாயமான மீட்டர் கட்ட ணத்தை பேசி அமல்படுத்த வேண் டும். தில்லி, மகாராஷ்டிரா மாநி லங்களைப் தமிழக அரசு ராபிடோ, பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ராப்பள்ளியில் ஆட்டோ ஓட்டு நர்கள் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடத் தினர். மாவட்டத் தலைவர் சார்லஸ், நவமணி, சம்பத், பக்ருதீன்பாபு, அப்பாஸ், அப்துல்கையூம், சரவ ணன், அன்புச்செல்வம், கிரேஸி, ஜான் பல்லடோனா, பழனியப்பன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன், புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டப் பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட அமைப்புச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்ற னர்.
திருவாரூர்
திருவாரூரில் மாவட்டத் தலை வர் கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் என். அனிபா, மாவட்டத் துணைத் தலை வர் ஆர்.மோகன், மாவட்டப் பொரு ளாளர் டி.வீரமணி, பழனிவேல், ஏ-1 மணி, ராஜேந்திரன் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர மைக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆட்டோ (சிஐடியு) சங் கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் எஸ்.கிருஷ்ண குமார், சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.அகஸ்டின், பி.ரெங்கராஜ், அ.ரெங்கநாதன், எம்.கருணாநிதி, எஸ்.சிவானந்தம், பி.ஆறுமுகம், பி.கிருஷ்ணசாமி, சி.பொனராஜ், அ.இன்பராஜ் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
கரூர்
கரூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.ரங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சதீஷ், சிஐ டியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், மாவட்ட பொருளாளர் ப.சர வணன், சி.ஆர்.ராஜாமுகமது, எம்.தண்டபாணி, வி.பாலசுப்பிரமணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.