மயிலாடுதுறை, டிச.2- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் சேந்தமங்கலம் சாலை யோரம் உள்ள மின்கம்பங் கள் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பிகளும் தாழ்வாக உள்ளதால் அப் பகுதி வழியாக செல்லும் பொதுமக்களும் மின்பாதை உள்ள வயல்பகுதியில் விவ சாயப் பணிகளை மேற் கொள்ளும் தொழிலா ளர்களும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து சீர மைப்பு பணிகளை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.