districts

img

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை

மயிலாடுதுறை, ஜூலை 8 - மயிலாடுதுறையில் இயங்கி வரும் குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி 12  ஆம் வகுப்பு அரசுப் பொதுத்  தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனைப்  படைத்துள்ளார்.  இப்பள்ளியில் தேர்வெ ழுதிய அனைத்து மாணவர் களும் தேர்ச்சிப் பெற்றுள்ள நிலையில், அப்பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவி ஏ. கிருத்திகா 600-க்கு 591 மதிப்பெண் பெற்று மயிலாடு துறை கல்வி மாவட்ட அள வில் சாதனை படைத்திருக் கிறார். மேலும் வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங் களில் 100 மதிப்பெண் பெற்றுள் ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தலை மையாசிரியர்கள், ஆசிரியர் கள், பெற்றோர்கள், சக மாண வர்கள் பாராட்டி வாழ்த்தி னர். சாதனை படைத்துள்ள மாணவி கிருத்திகா தனக்கு ஐஏஎஸ் படிப்பதே லட்சியம் என கூறியுள்ளார்.