districts

img

தஞ்சை  மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே  ஓலைப்பாடியில்  மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சை  மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே  ஓலைப்பாடியில்  மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  ரூ.10,56,456 மதிப்பீட்டில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்,  ஓலைப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் விஜி, பாபநாசம்  ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் எம்.எல்.ஏ பி.ஏ முகமது ரிபாய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.