மன்னார்குடி, ஏப்.30-
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மன்னார்குடி வட்டப் பேரவை கா.அம்பிகாபதி தலைமையில் நடை பெற்றது.
ஆ.காளிமுத்து, சௌ.சிவ வடிவேல் முன்னிலை வகித்தனர். தி.குணசேகரன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் தி.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் வீ. முனி யன், மாவட்டப் பொருளாளர் கோ.மீனாட்சிசுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செ.பிரகாஷ், பிஎஸ்என்எல் கா.பிச்சைக்கன்னு, செயலாளர் துரை.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் குரு. சந்திரசேகரன் நிறைவுரையாற்றினார். அ.பா.தனுஷ்கோடி நன்றி கூறினார்.
பேரவையில், தலைவராக கா.அம்பிகாபதி, செயலா ளராக துரைகணேசன், பொருளாளராக ஆ.காளிமுத்து உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர்.