மயிலாடுதுறை, ஜூன் 15-
மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் செவ்வாயன்று நடை பெற்றது. கூட்டத்தில், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மற்றும் சுகாதார துறையினர் உள் ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.