districts

img

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்  தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் தெற்கு ஒன்றாம் வீதியில் பேவர் பிளாக் சாலை ரூ.4 லட்சத்து 23 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலையை அமைத்துக் கொடுத்ததற்காக ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலைப்பனுக்கு புதுக்கோட்டை மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் அய்யாவு தலைமையில் அப்பகுதியில் உள்ள  பொதுமக்கள்  சால்வை அணிவித்து பாராட்டினர்.