districts

img

கும்பகோணத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு

கும்பகோணம், மே 4- தஞ்சை வடக்கு மாவட்ட திராவிட முன் னேற்ற கழக கும்பகோணம் அலுவலகத் தில் கோடைகால தண்ணீர், நீர் மோர் பந்தல்  மாவட்ட அவைத்தலைவர் நசீர் முகமது, பொருளாளர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டது. இதில் மாநகர துணைச் செயலாளர் சசி, மாநகர பகுதி செயலா ளர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதி கள், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு நன்னாரி சர்பத், நீர் மோர், தர்பூசணி ஆகி யவை வழங்கப்பட்டன. இதேபோன்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள திரு விடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.