districts

img

நார்த்தாமலை கிராம சபை ஆட்சியர், எம்எல்ஏ பங்கேற்பு

புதுக்கோட்டை, ஆக.16-

      புதுக்கோட்டை மாவட் டம் நார்த்தாமலையில் நடை பெற்ற கிராம சபைக் கூட்டத்  தில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

     கூட்டத்திற்குப் பின்னர் ஆட்சியர் பேசுகையில், இக்கூட்டத்தில் குடிநீர் வசதி,  பேருந்து வசதி போன்ற  பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிட மிருந்து மனுக்கள் பெறப்  பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்  களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. பொதுமக்களின் அடிப் படை தேவைகளுக்கு முன் னுரிமை அளித்து செயல் படவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.