districts

img

தேசிய ஒற்றுமை நாள் மற்றும் ஊழலுக்கு எதிரான தினம்

அக்டோபர் 31 அன்று தேசிய ஒற்றுமை நாள் மற்றும் ஊழலுக்கு எதிரான தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.