பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே பெருமாள் கோயிலில் பட்டாவில் பெயர் திருத்த முகாம் நடைபெற்றது. சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் சுஜாதா, அய்யம்பேட்டை ஆர்.ஐ. பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர்கள், பெருமாள் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் வன்னியடி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.