பாபநாசம், மே 8-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள இராமா னுஜபுரத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடை பெற்றது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நாடி முத்து, செல்லப்பா, மக்களைத் தேடி மருத்துவ செவிலி யர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உட்பட பங்கேற்ற னர். இதில் 140 பேரை பரிசோதனை மேற்கொண்டதில் 24 பேருக்கு ரத்த அழுத்தமும், 30 பேருக்கு சர்க்கரை நோயும் கண்டறியப்பட்டது.