திருவாரூர், மே 9-
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவி இரா.ஸ்ரீபிரியா 553 மதிப்பெண் பெற்று முதலிடம், கோ.வெங்கடேசன் 500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், பா.ஸ்ரீநிஷி 497 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாண வர்களை கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர், தாளாளர் டாக்டர் சந்திரா முரு கப்பன் பாராட்டினார்.